நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்று(12.08.2020) காலை சூர்யோற்சவம் நடைபெற்றது.
காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்