அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சி பொதுஜன பெரமுன கட்சியினர் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பால்ச்சோறு பரிமாறியதுடன் பட்டாசுகளும் வெடிக்க வைக்கப்பட்டன.
கிளிநொச்சியில் உள்ள பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி