Wednesday 24th of April 2024 09:10:03 PM GMT

LANGUAGE - TAMIL
.
சிங்கப்பூரில் இருந்து 283 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

சிங்கப்பூரில் இருந்து 283 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!


கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த மேலும் 283 பேர் இன்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.

சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இன்று (ஓகஸ்ட்-12) பி.பகல் 5.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு கட்டுநாயக்கா வந்தடைந்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: சிங்கப்பூர், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE