14 வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் இன்று மதியம் 12.30 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்கள் பங்கேற்று நினைவு கூர்ந்தனர்.
14.08.2006அன்று செஞ்சோலையில் 54 பள்ளிசிறுமிகள் உட்பட 61 பேர் சிறிலங்கா வான்படையில் கொல்லப்பட்ட 14வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்