யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எருவன் பகுதியில் இருந்து கொடிகாமம் பொலிசாரால் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது
வீதி திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மிதிவெடி ஒன்று காணப்பட்டதாக கொடிகாமம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மிதிவெடியை மீட்டு செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்