Friday 29th of March 2024 06:36:32 AM GMT

LANGUAGE - TAMIL
.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் CaFFE அமைப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் CaFFE அமைப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!


இலங்கையின் புதிய அரசு அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டுள்ள நிலையில் CaFFE அமைப்பு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இது கறித்து அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவுக்கு கடிதமொன்று அனுப்ப உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE