Thursday 25th of April 2024 07:29:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
புதிய ஆளுநர்கள் இருவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்!

புதிய ஆளுநர்கள் இருவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்!


வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (31) சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

வட மேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முசாமில், ஊவா மாகாண ஆளுநராக சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொள்ளுரே, வட மேல் மாகாண ஆளுநராகவும் சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE