Thursday 28th of March 2024 09:09:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
திருகோணமலை தள வைத்தியசாலையின் குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரத்ததான முகாம்!

திருகோணமலை தள வைத்தியசாலையின் குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரத்ததான முகாம்!


திருகோணமலை தள வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக திருகோணமலை ehed cariras நிறுவனம் மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வசமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் கரித்தாஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக சமீபகாலமாக இரத்ததான முகாம்கள் ஏற்பாடுகள் குறைந்த நிலையில் இன்றைய தினம் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் சுமார் 54 இரத்த வழங்குனர்கள் குருதியை நன்கொடை செய்திருந்தார்கள்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE