Friday 29th of March 2024 02:10:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
மரவேலை தொழிற்திறன் விருத்தி பயிற்சி நிலையம் மாகாண பணிப்பாளரால் திறந்து வைப்பு!

மரவேலை தொழிற்திறன் விருத்தி பயிற்சி நிலையம் மாகாண பணிப்பாளரால் திறந்து வைப்பு!


தொழிற்துறைத் திணைக்களத்தின் நிதி பங்களிப்பில் கச்சாய் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள கைத்தொழில் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட மரவேலை தொழிற்திறன் விருத்தி பயிற்சி நிலைய கட்டடமானது திணைக்களத்தின் தொழில் துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு திணைக்களத்தின் கணக்காளர் திரு ப.காண்டீபன் மற்றும் உத்தியோகத்தர்கள் மரவேலை பயிற்சியாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE