Tuesday 23rd of April 2024 03:26:59 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே இரவில் மது போதையில் வாகனம் செலுத்திய 249 பேர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 355 பேர் கைது!

ஒரே இரவில் மது போதையில் வாகனம் செலுத்திய 249 பேர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 355 பேர் கைது!


ஒரே இரவில் மது போதையில் வாகளம் செலுத்திய 249 பேர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 355 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று (செப்-18) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் அடிப்படையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வேறு குற்றச்சாட்டுக்களுக்காக 3 ஆயிரத்து 106 பேர் குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE