சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இணைந்து எடுத்த முடிவின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் டையிலான கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை