சீனாவிற்கான புதிய தூதுவர் பாலித கோஹன, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதி சி.ஏ.சந்திரபிரேம ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஜப்பானிற்கான புதிய தூதுவர் சஞ்சீவ் குணசேகர ஆகியோருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, வட மாகாணம்