Tuesday 23rd of April 2024 09:45:29 PM GMT

LANGUAGE - TAMIL
-
திருநெல்வேலியில் அலுவலகம் திறந்தார் சி.வி.வி (படங்கள்)

திருநெல்வேலியில் அலுவலகம் திறந்தார் சி.வி.வி (படங்கள்)


தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை திருநெல்வேலி ஆடியபாதம் வீதி யில் உள்ள உப அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.குறித்த மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் உட்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE