Friday 19th of April 2024 02:42:07 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் மரநடுகைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு!

வவுனியாவில் மரநடுகைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு!


மருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இருந்து யாழ்நோக்கிய மரநடுகைத்திட்டம் ஒன்று வவுவனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

குறித்த மரநடுகைத்திட்டத்திற்கு வர்த்தகர்கள், தனிநபர்கள், இயற்கை ஆர்வலர்கள் அனுசரணை வழங்கியுள்ளதுடன், அவற்றினை வளர்த்து பராமரிக்கும் பணிகளை மருதம் பசுமை இயக்கம் இரண்டு வருடங்களிற்கு தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது. முதற்கட்டமாக 600 மரங்கள் ஏ9 வீதிக்கரைகளின் இருமருங்கிலும் நாட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பநிகழ்வில் அரசஅதிபர் சமன்பந்துலசேன,வவுனியா வளாகத்தின் முதல்வர் மங்களேஸ்வரன், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார், மருதம் பசுமை இயக்கத்தின் நிறுவுனர் வேலுப்பிள்ளை தனபாலசிங்கம்,வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள்,சுற்றாடல் அதிகாரசபையினர், சமூக ஆர்வலர்கள்,இயற்கை நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE