Thursday 28th of March 2024 12:44:36 PM GMT

LANGUAGE - TAMIL
-
கம்பஹா மாவட்டம் முற்றாக முடங்குகிறது!

கம்பஹா மாவட்டம் முற்றாக முடங்குகிறது!


அதிகரித்துவரும் கொரோனாத் தொற்றினை அடுத்து கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 10 மணி முதல் திங்கட் கிழமை காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் தொற்றாளர்கள் அடையாளம்காணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE