தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையில் வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நடைபெறவுள்ளது.
நாளை காலை வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் குறித்த கூட்டம் இடம்பெற வுள்ளது.
குறித்த கூட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்ட அரச அதிபர்கள் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொள்ளவுள்ளார்கள்
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்