Friday 19th of April 2024 10:28:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் 101 பயிலுனருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!

யாழில் 101 பயிலுனருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!


சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கயன் இராமநாதன் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT
MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE