Thursday 18th of April 2024 09:07:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனாவிற்கு 17வது உயிர்ப்பலி!

இலங்கையில் கொரோனாவிற்கு 17வது உயிர்ப்பலி!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE