யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மாற்றுவலுவுடைய ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஊர்கவாற்றுறையில் தனித்து வாழ்ந்துவந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கடலில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அது குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்