Thursday 25th of April 2024 06:50:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
பேலியகொட சென்று திரும்பிய வடமராட்சியைச் சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று

பேலியகொட சென்று திரும்பிய வடமராட்சியைச் சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று


பருத்தித்துறையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள். தப்போது தனிமைப்படுத்தளில் இருப்பவர்கள்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE