யாழ் நகர் அப்பிள்கடை உரிமையாளர்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதி மன்றகட்டளையின் பிரகாரம் தமக்கு கடைகள் வழங்கப்பட்டதாகவும் எனினும் தற்போதைய மாநகர முதல்வர் தமது கடைகளை அகற்ற முயற்சித்தவருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
தற்போதைய கொரோனா அபாய சூழலில் ஒன்றுகூடுதல் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலீசாரின் பாதுகாப்புடன் குறித்த போராட்டம் இடம்பெறுகிறது
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்