Wednesday 24th of April 2024 07:36:36 PM GMT

LANGUAGE - TAMIL
.
சற்று முன்னதாக மேலும் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது!

சற்று முன்னதாக மேலும் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது!


இலங்கையில் சற்று முன்னதாக மேலும் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சற்று முன்னதாக 257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE