இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒன்பது பேர் இன்று உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்று முன்னர் வெளியாகிய தகவல்களின் படி குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள்,
கொழும்பு - 02 ஆண் (57),
வெல்லம்பிட்டி - ஆண் (65),
தெமட்டகொட ஆண் (89),
கொழும்பு - 10 பெண் (48),
கொழும்பு - 10 ஆண் (72),
கொழும்பு - 13 பெண் (69),
வெள்ளவத்தை ஆண் (76),
வெல்லம்பிட்டி பெண் (75)
கொழும்பு பெண் (76)
இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை