Friday 29th of March 2024 08:29:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனாவால் இன்று ஒன்பது பேர் மரணம்!

இலங்கையில் கொரோனாவால் இன்று ஒன்பது பேர் மரணம்!


இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒன்பது பேர் இன்று உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்னர் வெளியாகிய தகவல்களின் படி குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள்,

கொழும்பு - 02 ஆண் (57),

வெல்லம்பிட்டி - ஆண் (65),

தெமட்டகொட ஆண் (89),

கொழும்பு - 10 பெண் (48),

கொழும்பு - 10 ஆண் (72),

கொழும்பு - 13 பெண் (69),

வெள்ளவத்தை ஆண் (76),

வெல்லம்பிட்டி பெண் (75)

கொழும்பு பெண் (76)

இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE