Wednesday 24th of April 2024 03:24:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
கல்முனை கல்வி வலயப் பாடசாலைகள் மூடப்படுகின்றன!

கல்முனை கல்வி வலயப் பாடசாலைகள் மூடப்படுகின்றன!


கல்முனை கல்விவலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் ஒருவாரகாலத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் கொரோனாத் தொற்றார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஒருவார காலத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE