இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்றுப் பரவலாக ஏற்பட்டுள்ள இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு சற்று முன்னதாக நூற்றுக் கணக்கானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட - பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு சற்று முன்னதாக மேலும் 342 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை