Saturday 20th of April 2024 03:10:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா: சிலாபம் பொலிஸ் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயணத் தடை!

கொரோனா: சிலாபம் பொலிஸ் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயணத் தடை!


கொரோனத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து சிலாபம் காவற்துறை பிரிவுக்குற்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, ஏகொடவத்த கடற்கரை, வடக்கு கடற்கரை, தென் கடற்கரை, குருசபாடுவ மற்றும் வெரலபட ஆகிய கிராம சேவக பிரிவுகளுக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE