Wednesday 24th of April 2024 02:01:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
தீபம் ஏற்றியதால் கைதான மாணவனை விடுவிக்க துணைவேந்தர் நடவடிக்கை!

தீபம் ஏற்றியதால் கைதான மாணவனை விடுவிக்க துணைவேந்தர் நடவடிக்கை!


திருக்கார்திகைக்காக யாழ். பல்கலைக்கழக வாயியில் தீபமேற்றிய சமயத்தில் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மாணவன் எம்.தர்ஷிகனை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார்.

மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, கோப்பாய் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்ட துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, மாணவனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்.

எனினும், பொலிஸ் சம்பிரதாயங்களை முடித்த பின்னர் மாணவனை விடுதலை செய்வதற்குக் கோப்பாய் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இணங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE