Thursday 25th of April 2024 04:23:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
கல்முனையில் மேலும் 14 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

கல்முனையில் மேலும் 14 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கல்முனை பகுதியில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதியாகியுள்ளது.

கல்முனை பகுதியில் இன்று காலை 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE