கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கல்முனை பகுதியில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதியாகியுள்ளது.
கல்முனை பகுதியில் இன்று காலை 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு