கொரோனாத் தொற்றினால் இலங்கையில் இன்றும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாத் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண்,
கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்,
ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 93 வயதுடைய பெண்,
கொழும்பு - 10 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை