Thursday 28th of March 2024 10:04:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவு நகரைச் சூழ 100 கிலோமீற்றர் பரப்புக்கு அபாயம் - காலநிலை அவதானி நா.பிரதீபராஜா (காணொளி)

முல்லைத்தீவு நகரைச் சூழ 100 கிலோமீற்றர் பரப்புக்கு அபாயம் - காலநிலை அவதானி நா.பிரதீபராஜா (காணொளி)


வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள நிரேவி புயல் தற்போதைய நிலவரத்தின்படி முல்லைத்தீவு நகரத்தினை மையப்படுத்தி நகர்வதற்கான அபாயம் காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் காலநிலை அவதானி நா பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

புரேவி புயல் நகர்வு தொடர்பில் அருவி இணையத்துக்கு வழங்கிய பிரத்தியேக காணொளிப் பகிர்விலேயே அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.

அதன் முழுமையான இணைப்பு வருமாறு,


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE