Friday 29th of March 2024 04:31:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
24 மணி நேரமும் இயங்கும் கரைச்சி பிரதேச சபையின் அனர்த்த கால சேவை பிரிவு!

24 மணி நேரமும் இயங்கும் கரைச்சி பிரதேச சபையின் அனர்த்த கால சேவை பிரிவு!


நாட்டில் தற்போது ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் அனர்த்த கால சேவை பிரிவு 24 மணி நேரம் இயங்க ஆரம்பித்துள்ளது.

இப்பிரிவானது கரடிப்போக்கு சந்தியில் உள்ள தீயணைப்பு பிரிவு கட்டிடத்தில் இயங்குகின்றது.

எனவே எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு அனர்த்த கால சேவைகளை பெற்று கொள்ளுமாறு தவிசாளர் A.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

தொடர்புகளுக்கு

01.தவிசாளர் - 0773812857

02.செயலாளர் - 0775091296

03.பொறுப்பதிகாரி - கரைச்சி பிரிவு :-+94774113574

04.பொறுப்பதிகாரி - கண்டாவளை :-0776735939

05.தீயணைப்பு பிரிவு - 021-2283333


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE