இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)