Tuesday 23rd of April 2024 04:03:16 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புபட்டே இவ்வாறு 501 பேருக்கு இன்று (டிச-05) கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE