இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புபட்டே இவ்வாறு 501 பேருக்கு இன்று (டிச-05) கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை