திருகோணமலையில் கொரோனாத் தொற்று சடுதியான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, அபயபுர மற்றும் முருகாபுரி கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் இன்று காலை 06.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குக்கு நடைமுறைக்கு அமைவாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை