முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் கடல்நீரேரிக் கடற்கரைப் பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று காலை கரையோரப்பகுதிக்கு சென்றவர்களால் அப்பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டு அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் விரைவில்....
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு