Thursday 25th of April 2024 08:38:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா: வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன!

வவுனியா: வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன!


வவுனியா கொத்தணி அதிகரிப்பை அடுத்து வவுனியா நகரில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளன.

வவுனியா கொத்தணி பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வவுனியா நகரில் உள்ள வங்கிகள் அனைத்தையும் முடுமாறு வாவுனியா மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தரப்பினாரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக மூடப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்தி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று அதிகரிப்பை அடுத்து வவுனியா மாவட்டத்தை முடக்குவது குறித்த அவசர ஆலோசனை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE