இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கத்தினரால் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நீண்டகாலமாக அடிப்படையில் கடமையாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
குறித்த போராட்டமானது நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு உதவியாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்