Saturday 20th of April 2024 01:20:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கில் மேலும் 09 பேருக்கு கொரோனா!

வடக்கில் மேலும் 09 பேருக்கு கொரோனா!


யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 09 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் ஐந்து பேரும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவரும், யாழ்.மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE