Wednesday 24th of April 2024 03:09:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
சற்று முன்னர் பூநகரியில் இளம் பெண் கொலை!

சற்று முன்னர் பூநகரியில் இளம் பெண் கொலை!


கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் சற்று முன்னதாக மீட்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக் கிழமை பி.பகல் 03.00 மணியளவில் பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெளிகரைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE