Tuesday 23rd of April 2024 04:33:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
வெலிக்கந்தை சிகிச்சை நிலையம்: தொற்றுறுதியான கைதி ஒருவர் தப்பியோட்டம்!

வெலிக்கந்தை சிகிச்சை நிலையம்: தொற்றுறுதியான கைதி ஒருவர் தப்பியோட்டம்!


பொலன்னறுவை - வெலிக்கந்தை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த தொற்றுறுதியான கைதி ஒருவர் இன்று (ஜன-17) மாலை தப்பிச் சென்றுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி கடந்த 07ம் திகதி சிகிச்சைக்காக இச்சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE