பொலன்னறுவை - வெலிக்கந்தை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த தொற்றுறுதியான கைதி ஒருவர் இன்று (ஜன-17) மாலை தப்பிச் சென்றுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி கடந்த 07ம் திகதி சிகிச்சைக்காக இச்சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை