கொரோனாத் தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சருடன் தொடர்புபட்ட அடிப்படையில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள், கல்வி சேவைகள், பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு இன்று கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
இவருடன் தொடர்புபட்ட அடிப்படையில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை