Friday 19th of April 2024 12:41:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாத் தொற்று எதிரொலி: இரு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும்!

கொரோனாத் தொற்று எதிரொலி: இரு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும்!


கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை நாளையும், நாளைமறுதினமும் மாத்திரம் நடத்த இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE