கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை நாளையும், நாளைமறுதினமும் மாத்திரம் நடத்த இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை