Friday 19th of April 2024 06:38:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் முல்லைத்தீவில் கைது!

புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் முல்லைத்தீவில் கைது!


முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற கட்டனை சேர்ந்த 3 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலை சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE