முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற கட்டனை சேர்ந்த 3 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலை சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.