Friday 19th of April 2024 03:12:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
அடங்க மறுக்கும் கொரோனா; 19 நாட்களில் 74 பேர் மரணம்!  10,958 பேருக்குத் தொற்று!

அடங்க மறுக்கும் கொரோனா; 19 நாட்களில் 74 பேர் மரணம்! 10,958 பேருக்குத் தொற்று!


இலங்கையில் கடந்துள்ள 19 நாட்களில் மாத்திரம் 10 ஆயிரத்து 958 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 806 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 120 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 809 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

19 நாட்களில் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE