உயர் நீதிமன்றத்தின் சேவையாளர்கள் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு