Friday 29th of March 2024 07:44:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய மூவரடங்கிய குழு ஜனாதிபதியால் நியமனம்!

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய மூவரடங்கிய குழு ஜனாதிபதியால் நியமனம்!


இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம் நவாஸின் தலைமையிலான குறித்த விசாரணை குழு இம்மாதம 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த விசாரணை குழுவினால் எவ்வகையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்து உள்ளன என்பது குறித்து தெளிவான தகவல்கள் எவையும் வெளியாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE