Saturday 20th of April 2024 12:07:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
51 வயது பெண் உள்ளிட்ட இருவர் பலி: கொரோனா உயிரிழப்பு 278 ஆக உயர்வு!

51 வயது பெண் உள்ளிட்ட இருவர் பலி: கொரோனா உயிரிழப்பு 278 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக 51 வயது பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் மற்றும் கொழும்பு-08ஐச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் என இருவர் இன்று (ஜன-22) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE