Wednesday 24th of April 2024 05:35:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
வலைப்பாடு கடற்கரைப் பகுதிகளில் இளைஞர்களால் சிரமதானம்!

வலைப்பாடு கடற்கரைப் பகுதிகளில் இளைஞர்களால் சிரமதானம்!


தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினால் வலைப்பாடு கடற்கரை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டது. நேற்றுக் காலை குறித்த பகுதியில் துப்பரவு செய்யும் பணி 9 மணியளவில் ஆரம்பமானது.

30 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் இடப்பெற்ற குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கடற்கரை சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வு அடுத்துவரும் நாட்களில் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE