Tuesday 16th of April 2024 06:36:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக்கூடம்; எண்மருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக்கூடம்; எண்மருக்கு கொரோனாத் தொற்று!


யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 08 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று 346 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவர்களில்

சாவகச்சேரியில் ஒருவர், வவுனியாவில் ஒருவர், மன்னாரில் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் அவர்களுடன் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 04 பேர் ஆகியோருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE