Friday 19th of April 2024 10:41:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
சற்று முன்னர் நூற்றுக் கணக்கானவர்களுக்கு தொற்றுறுதி: மொத்தத் தொற்று 60 ஆயிரத்தை கடந்தது!

சற்று முன்னர் நூற்றுக் கணக்கானவர்களுக்கு தொற்றுறுதி: மொத்தத் தொற்று 60 ஆயிரத்தை கடந்தது!


இலங்கையில் சற்று முன்னதாக நூற்றுக் கணக்கானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 311 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து 60 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE